தற்பொழுது இந்திய முழுவதும் ஆட்டிப்படைக்கும் முக்கிய பிரச்சனையாக உருவாகியிருக்கிறது பெட்ரோல் விலை ஏற்றம் சில தினங்களுக்கு முன்
திடிரென்று ரூபாய் 7.50 காசு வரை பெட்ரோல் நிறுவனங்கள் ஏற்றியது இதன் காரணமாக நாடு முழுவது பல கட்சிகள் அரசுக்கு எதிராக போரட்டங்கள் நடத்துகிறது - நடத்தபோகிறது இதை எல்லாம் பார்க்கும்போழுது நடப்பு ஆண்டு ரயில்வே நிதி நிலையை அறிக்கையில் ரயில்வே முன்னாள் தினேஷ்