Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, May 28, 2012

மம்தாவுக்கும் பானர்ஜி மட்டும் விலை ஏறவில்லையே ?


தற்பொழுது இந்திய முழுவதும் ஆட்டிப்படைக்கும் முக்கிய பிரச்சனையாக உருவாகியிருக்கிறது பெட்ரோல் விலை ஏற்றம் சில தினங்களுக்கு முன் 
திடிரென்று ரூபாய் 7.50 காசு வரை பெட்ரோல் நிறுவனங்கள் ஏற்றியது இதன் காரணமாக நாடு முழுவது பல கட்சிகள் அரசுக்கு எதிராக போரட்டங்கள் நடத்துகிறது - நடத்தபோகிறது இதை எல்லாம் பார்க்கும்போழுது நடப்பு ஆண்டு ரயில்வே நிதி நிலையை அறிக்கையில் ரயில்வே முன்னாள் தினேஷ்

Sunday, April 19, 2009

லாலுவும் பாபர் மசூதி இடிப்பை பற்றிய உண்மையும்

பாபர் மசூதி இடிப்பை பற்றி சமீபத்தில் லாலுபிராசத் யாதவ் சொன்ன ஒரு விஷயம் எனக்கு அவரை சுயநலவாதி என்று நினைக்கதோன்றுகிறது . அந்த விஷயம் இதுதான் “ காங்கரசுக்கு பாபர் மசூதி இடிப்புக்கு உண்டான தொடர்பை சொல்லவேண்டி வரும் “ என்று மத்திய ரயில் மந்திரியும் காங்கரஸ்வுடன் கூட்டணியில் இருக்கு(அல்லது இருந்த) லாலுபிராசத்யாதவ் சொன்னார் இதன் மூலம் இவரும் பதவி அசை காரணமாக இதுவரை அவர் அந்த தொடர்பை சொல்லவில்லை தற்போழுது அவருக்கு காங்கராசுக்கு இடையே நடக்கு கருத்துவேறுபாடு காரணமாக ‘ இனி என்னை சிண்டினால் காங்கரசுக்கு பாபர் மசூதி இடிப்புக்கு உண்டான தொடர்பை சொல்லவேண்டி வரும் மேலும் பல உண்மைகளை சொல்லவேண்டிவரும் “ என்று மிரட்டுகிறார் இதற்க்கு காங்கராஸ் மறுப்பு தெரிவித்தபோதிலும் இங்கு ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டு லாலு சொன்னது உண்மைய பெய்ய என்று எனக்கு தெரியாது ஆனால் ஒருவேளை அது உண்மை என்றல் ஒருவர் தனது பதவி மற்றும் சுயநாலத்திற்க்கு எதுவேண்டுமானலும் செய்பவரை எப்படி நாட்டுக்கு நன்மை செய்வார் மேலும் இந்த விஷயதை சொன்னது மூலம் லாலு தனை ஒரு சுயநலவாதி என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் . இப்பொழுது நமது நேரம் நல்லவர்களை பார்த்துதேர்ந்து எடுங்க இல்லாடி யாருக்கு ஒட்டுபோட விருப்பம் இல்லைன்னு சொல்லி விரல்லில் மையை தடவிட்டுவாங்க இதன் முலம் நல்லவர்கள் அரசியலுக்கு வருவார்கள் கெட்டவர்கள் ஒழிவார்கள்

Wednesday, February 4, 2009

என்னசு விஜயகாந்த்க்கு

தேமுதிக கழக தலைவர் திரு விஜயகாந்த தமிழ்கம் வருகின்ற பொதுத்தேர்தலை புறக்கணிக்கவேண்டு ம் என சொல்லுகிறார் அப்போழுதான் மத்திய அரசு இலங்கை தமிழர் பிரச்சனைக்கு ஒரு முடிவு எடுக்கு என சொல்லுகிறன் ஆனால் இது தேவையில்லாத வேலை என்று தான் சொல்லுவேன் ஏற்கனவே திருமாங்கலத்தில் முக்கை ஒடித்துக்கொண்ட விஜயகாந்த்ற்க்கு இப்போழுது தனக்கு விளம்பரம் வேண்டும் என இப்ப்டி பேசுகிறன் என்று நினைக்கிறேன் இது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு நல்லது அல்ல