Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, February 14, 2009

ஒரு சாப்ட்வேர் இன்ஜினேயரின் காதல்


என்றும் உன்னை நினைக்கும் மனம் இன்று உன்னை வெறுக்கிறது அது ஏன்
என்றும் உன்னை தேடும் மனம் இன்று உன்னை தேடவில்லை அது ஏன்
என்றும் என்னோடு இருக்கும் உன் நிழல்படம் இன்று இல்லை அது ஏன்
எது உன்னை நினைக்க காரணமாக அமைந்ததே அதுவே காரணம் அது என்ன

அதன் பெயர் சாப்ட்வேர் இன்ஜினேயர்

Sunday, October 26, 2008

தீபாவளி

 

தீப ஒளியில் மலரட்டும் நன்மை

பாட்டசு போல் கருகட்டும் தீமை

 

மனதில் பூக்கட்டும் மகிழ்சி

சரவெடி போல் மறையட்டும் கவலைகள்

 

குழந்தைகளாக மறுவோம் பாட்டசு விட்டு

வயதுகளை மறப்போம் மகிழ்சியில் கலப்போம்

 

அன்பை வளர்ப்போம் தீப ஒளி நாளில்

உற்றர் உறவினர், நண்பர்கள்வுடன் சோர்ந்து கொண்டடுவோம் தீபாவளியை

 

என்றும் நிலைக்கட்டும் மகிழ்சி

மனதில் பூக்கட்டும் மகிழ்சி