Wednesday, February 4, 2009

என்னசு விஜயகாந்த்க்கு

தேமுதிக கழக தலைவர் திரு விஜயகாந்த தமிழ்கம் வருகின்ற பொதுத்தேர்தலை புறக்கணிக்கவேண்டு ம் என சொல்லுகிறார் அப்போழுதான் மத்திய அரசு இலங்கை தமிழர் பிரச்சனைக்கு ஒரு முடிவு எடுக்கு என சொல்லுகிறன் ஆனால் இது தேவையில்லாத வேலை என்று தான் சொல்லுவேன் ஏற்கனவே திருமாங்கலத்தில் முக்கை ஒடித்துக்கொண்ட விஜயகாந்த்ற்க்கு இப்போழுது தனக்கு விளம்பரம் வேண்டும் என இப்ப்டி பேசுகிறன் என்று நினைக்கிறேன் இது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு நல்லது அல்ல

No comments:

Post a Comment