Sunday, April 19, 2009

லாலுவும் பாபர் மசூதி இடிப்பை பற்றிய உண்மையும்

பாபர் மசூதி இடிப்பை பற்றி சமீபத்தில் லாலுபிராசத் யாதவ் சொன்ன ஒரு விஷயம் எனக்கு அவரை சுயநலவாதி என்று நினைக்கதோன்றுகிறது . அந்த விஷயம் இதுதான் “ காங்கரசுக்கு பாபர் மசூதி இடிப்புக்கு உண்டான தொடர்பை சொல்லவேண்டி வரும் “ என்று மத்திய ரயில் மந்திரியும் காங்கரஸ்வுடன் கூட்டணியில் இருக்கு(அல்லது இருந்த) லாலுபிராசத்யாதவ் சொன்னார் இதன் மூலம் இவரும் பதவி அசை காரணமாக இதுவரை அவர் அந்த தொடர்பை சொல்லவில்லை தற்போழுது அவருக்கு காங்கராசுக்கு இடையே நடக்கு கருத்துவேறுபாடு காரணமாக ‘ இனி என்னை சிண்டினால் காங்கரசுக்கு பாபர் மசூதி இடிப்புக்கு உண்டான தொடர்பை சொல்லவேண்டி வரும் மேலும் பல உண்மைகளை சொல்லவேண்டிவரும் “ என்று மிரட்டுகிறார் இதற்க்கு காங்கராஸ் மறுப்பு தெரிவித்தபோதிலும் இங்கு ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டு லாலு சொன்னது உண்மைய பெய்ய என்று எனக்கு தெரியாது ஆனால் ஒருவேளை அது உண்மை என்றல் ஒருவர் தனது பதவி மற்றும் சுயநாலத்திற்க்கு எதுவேண்டுமானலும் செய்பவரை எப்படி நாட்டுக்கு நன்மை செய்வார் மேலும் இந்த விஷயதை சொன்னது மூலம் லாலு தனை ஒரு சுயநலவாதி என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் . இப்பொழுது நமது நேரம் நல்லவர்களை பார்த்துதேர்ந்து எடுங்க இல்லாடி யாருக்கு ஒட்டுபோட விருப்பம் இல்லைன்னு சொல்லி விரல்லில் மையை தடவிட்டுவாங்க இதன் முலம் நல்லவர்கள் அரசியலுக்கு வருவார்கள் கெட்டவர்கள் ஒழிவார்கள்

No comments:

Post a Comment