Sunday, October 26, 2008

தீபாவளி

 

தீப ஒளியில் மலரட்டும் நன்மை

பாட்டசு போல் கருகட்டும் தீமை

 

மனதில் பூக்கட்டும் மகிழ்சி

சரவெடி போல் மறையட்டும் கவலைகள்

 

குழந்தைகளாக மறுவோம் பாட்டசு விட்டு

வயதுகளை மறப்போம் மகிழ்சியில் கலப்போம்

 

அன்பை வளர்ப்போம் தீப ஒளி நாளில்

உற்றர் உறவினர், நண்பர்கள்வுடன் சோர்ந்து கொண்டடுவோம் தீபாவளியை

 

என்றும் நிலைக்கட்டும் மகிழ்சி

மனதில் பூக்கட்டும் மகிழ்சி

 

No comments:

Post a Comment