Thursday, April 22, 2010

வேற்றுமை மனப்பன்மை

பிபாகரனின் தயார் சிகிச்சைக்காக தமிழ் நாட்டின் தரைஇறங்கிய விமானத்திலே திருப்பி அனுப்பிய அரசு . இதுக்கு எல்லாரும் குய்யே முய்யே என்று இருக்கிறார்ள் ஏன் முதல்வர் கூட ஒரு அறிக்கை கூட விட்டார் ஆனால் இந்தியாவில் அதுவும் சுமார் 70 பேர்களுக்கு மேல் மாவேஸ்ட் தீவிரவாதிகள் முலம் இறந்த பற்றிய் ஒரு அறிக்கையும் காணேம் . இதுவே இலங்கையில் நடந்துயிருந்தால் நிச்சயமாக ஒரு பெரிய போரட்டம் , அறிக்கை என நடந்துயிருக்கும் . பிரபகரனின் தயார் தமிழ் மொழி பேசும் ஒருவர் என்பதற்க்க அவருக்கு அதரவு அளிக்கும் இவர்கள் ஏன் நமது இந்திய சகோதர்களுக்கா ஒரு சிறிய வருத்தம் தெரிவிக்க வேண்டாம ஏன் இந்த வேற்றுமை மனப்பன்மை . ஏன் இதை பற்றி பெரிய அளவில் ஒரு பதிவை கூட யாரும் போடவில்லை (ஒருவர் மட்டும் யாரும் இதை பற்றி பதிவு ஒன்றும் போடவில்லை என்று ஒரு பதிவு போட்டுயிருந்தார் எனக்கு தெரிந்தவகையில் ). நாம் முதலில் இந்திய பிறகே தமிழர் . சானியா திருமண விவகாரம் மற்றும் ஐ.பி.எல் க்கு கொடுத்த முக்கியத்துவத்தை நமது நாட்டுக்கா உயிரை விட்ட அவர்களுக்கு கொடுக்கவில்லை . நான் அவர்களுடைய ஆத்மாவுக்கா சாந்தி அடைய வேண்டுகிறேன் .

No comments:

Post a Comment