இன்று தி இந்து வில் ஒரு செய்தியை வாசிக்கநேர்ந்தது அது துருக்கில் ஒர் இளம்பெண் தனது ஆண் நண்பன்யிடம் பேசியதற்க்கா அந்த அப்பாவி இளம் பெண்னை உயிர்வுடன் அவளின் உறவினர்களே எரித்து இருக்கிறார்கள் அது பற்றிய செய்தியை காண் இங்கு
கிளீக் செய்யுங்கள் . இது போன்ற வெறித்தனமான விஷயங்களை இந்த பூமியில் இருந்து ஆழிக்கவேண்டும்
No comments:
Post a Comment