திருவள்ளுவர் சிலை திறக்ககூடாது என சில கன்னட அமைப்புகள் போரட்டம் நடத்துகிறார்கள் சிலர் நீதிமன்றங்களில் சிலையை திறக்ககூடாது என தீர்ப்பு வாழங்ககோரி வழக்கு தொடுக்கிறார்கள் இறுதியில் நீதிமன்றம் திருவள்ளுவர் சிலையை திறக்க தடைவிதிக்க மறுத்துவிட்டது மேலும் வழக்கு தொடுத்தவர்களை கண்டிக்கவும் செய்தார்கள் . தமிழகமும் இந்தியவில் தான் இருக்கிறது அதுபோல் கன்னடாவும் இந்தியவில் தான் இருக்கிறது ஆனால் சிலையை திறக்ககூடாது என கூப்பாடு போடும் கூட்டத்திற்க்கு இது தெரியவில்லையா ? எதோ ஒரு வெளிநாடு தனது நாட்டிற்குள் வந்து அவர்களது நாட்டு பெரியேர்களின் சிலையை திறக்க முயல்லுவது போல் இவர்கள் துடிக்கிறார்கள் . நமக்குள் சில சண்டைகள் இருக்கலாம் ஆனால் நமது ஒற்றுமையை அது எரிக்ககூடாது . இதுபோன்றவர்கள் தான் நமது நாட்டின் ஒற்றுமைக்கும் ஒறுமைப்பாட்டுற்க்கு எதிரானவர்கள் . தங்களாது அரசியல் லாபத்திற்க்கு என சிலரு இதன் முலம் தனது முகம் எல்லாரும் பார்க்கவேண்டும் என நினைக்கும் சிலரின் சுயநலவேலை என்பது நிச்சயம் . கன்னட கவி ê˜õ‚ë˜ சிலையை நமது தமிழத்தில் திறந்தாலும் அதை அதரிப்போம் . இந்தியனாக இருப்போம் அதுவே நமது பலம்
No comments:
Post a Comment